ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டத்துடன் தீவிரவாதிகள்..!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகள் அனைத்தையும் இரத்து செய்த மத்திய அரசு., ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரேதேசமாக பிரித்து அறிவித்தது. இந்திய அரசுடைய நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பாகிஸ்தான்., ஜம்மு – காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து., வன்முறையை கட்டவிழ்த்து விட தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தருனத்தில்., அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்., 273 … Continue reading ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டத்துடன் தீவிரவாதிகள்..!